இறக்குமதி செய்யப்படும் பழங்களில் காணப்படும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது ஜூன் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
2022 ஆம் ஆண்டில் 16.6 மில்லியன் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவை பார்வையிட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த சிறந்த நாடுகளில், உலக சுற்றுலா அமைப்பின் (WTO) குறியீட்டில், 12...
புதிதாக கொண்டு வரப்பட்ட முறைசாரா பாலியல் எதிர்ப்பு சட்டத்திற்கு உகண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி அனுமதி வழங்கியுள்ளார்.
இதன் மூலம் உலகிலேயே முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு
எதிராக மிகவும் கடுமையான சட்டத்தை கொண்டு வந்த நாடாக...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை...
தேசிய பொசன் பூரணை வாரம் இன்று(31) ஆரம்பமாகின்றது.
இந்த ஆண்டு தேசிய பொசன் உற்சவம், மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் ஆகிய புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.