அரசியல்

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு புத்தளத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு

2023 தேசிய வெசக் பண்டிகை நிகழ்வுகளை முன்னிட்டு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இன்றையதினம் காலை 8.30 தொடக்கம் 12.00...

சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய...

கொழும்பு – புறக்கோட்டையில் மே தின பேரணி!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01) பிரதான கட்சிகள், அரசியல்சார் தொழிற்சங்கங்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரியளவில் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. அந்த வகையில்,...

பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைக்க அவதானம்!

பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நேற்று(30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்...

உழைப்பார்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Popular