அரசியல்

இலங்கை IMF இன் முதல் தவணை கொடுப்பனவு இன்று கிடைத்தது: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார். IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு...

இன்றைய டொலர் நிலவரம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் நிலவரத்தின்படி இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை செவ்வாய்க்கிழமை ரூ.320.27ல் இருந்து ரூ.308.70 ஆகவும், விற்பனை...

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்திக்கு எகிப்து ஒத்துழைப்பு!

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது...

மாணவர்களுக்கான பாடசாலை சீருடை விநியோகம் நாளை!

இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை (23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் இந்த விநியோக நடவடிக்கைகளை நிறைவு...

ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

தினசரி நீரைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன் பிரதிப் பொது முகாமையாளர்  பியல் பத்மநாதா கூறுகையில், நீர் கட்டணம்...

Popular