2021 ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து வருடா...
களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று காலை களுத்துறை பாடசாலை மாணவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கும் நாயான 'டேலியும் சோதனைக்கு வரவழைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு...
அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை....
இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை சற்று குறைவடைந்து வருகின்றது.
அதற்கமைய அண்மையில் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்திருந்தது.
எனினும் இன்னும் இந்த நிலைமையை குறைக்க...
அனல் மின் உற்பத்திக்குத் தேவையான போதுமான நிலக்கரி இருப்புக்களை பெற்றுக்கொள்ளத் தவறியதால், இலங்கையில் மிக மோசமான மின்வெட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின்...