அரசியல்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், அனுராதபுரத்தில் அமைந்துள்ள விகாரைகளுக்கு விஜயம்!

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி, அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அனுராதபுரத்தில் உள்ள பிரசித்து பெற்ற ஸ்ரீ மஹா போதி, அபயகிரிய விகாரைகளின் தலைமை பிக்குகளை மரியாதையுடன்...

பங்களாதேஷ் தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டிக்கு புத்தளத்தை சேர்ந்த வீரர்கள் மூவர் தெரிவு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறும் நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டி 2022 இல் புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ வீரர்கள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Amateur Sepaktakraw Association of Sri...

மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை: ஜனாதிபதி

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் மற்றுமொரு போராட்டத்தை நடாத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று...

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார். அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக்...

‘பொருளாதாரம் சீராகும் வரை பொதுத் தேர்தல் வேண்டாம்’ – ஜனாதிபதி

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு...

Popular