இந்தியா

உத்தரகாண்டில் மதரஸா இடிக்கப்பட்டதால் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு.. பதற்ற சூழ்நிலை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரசாவை அதிகாரிகள் இடித்ததாகவும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதோடு கல்வீச்சு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது....

ஞானவாபி மசூதியில் இந்து பூஜை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஞானவாபி மசூதி நிலத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்த வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற மறுத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தளமான...

கோவில் இருந்த இடத்தில் தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி போல் ட்ரஸ்ட் கோரும் சட்டத்தரணி

இந்து கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்க வேண்டும். அயோத்தி போல் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என...

அயோத்தி கோவில் திறப்பு விழாவின் எதிரொலி: தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி

உத்தரபிரதேசம் புலந்த்சாகர் நகரிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில்  புதிய அரசை தேர்வு...

பணவீக்கம் அதிகரிப்பு: தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம்

2023 டிசம்பர் மாதத்துக்கான நாட்டின் பிரதான பண வீக்கம் 4.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் நாட்டின் பிரதான பண வீக்கம் 2.8% ஆக காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது....

Popular