TEXPO எனப்படும் மிகப்பெரிய கண்காட்சியான சர்வதேச ஆடைக் கண்காட்சி 2023 மே 26 - 28 கராச்சியில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள எக்ஸ்போ மையத்தில் நடைபெறும்.
ஆடை மற்றும் தோல் துறையில் உற்பத்திக்கள் உள்ளிட்ட...
நேற்றையதினம் ரமழானின் 27ஆவது இரவில் இஷா, தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் சிறப்பு இரவுத் தொழுகைகளை வழங்க மக்காவில் உள்ள பெரிய மசூதியிலும், மதீனாவில் உள்ள நபி மசூதியிலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள்...
தூனீசிய எதிர்க்கட்சியான அந்நஹ்ழாவின் அலுவலகத்தைச் சோதனைக்குள்ளாக்கிய பாதுகாப்புப் படையினர் எதிர்க்கட்சித் தலைவர் ராசித் அல் கன்னூசியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் “தெரியாத இடமொன்றுக்கு“ அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கடந்த...
துருக்கியில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் புனித ரமழான் மாதத்தில் நம்பிக்கை, குடும்பம் மற்றும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார்கள்.
ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் உறவை வலுப்படுத்தவும், கருணை மற்றும் பொறுமையைக் காட்டவும்...