உலகம்

பலஸ்தீனியர்கள் தனியாக இல்லை: அல் அக்ஸா மசூதி மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை எச்சரித்தது துருக்கி

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய மத வழிப்பாட்டு தலமான அல் அக்சா...

துபாயில் நடந்த சர்வதேச குர்ஆன் போட்டியில் பங்களாதேஷைச் சேர்ந்த ஹபீஸ் தக்ரிம் வெற்றி!

துபாயில் இடம்பெற்ற சர்வதேச குர்ஆன் போட்டி 2023இல் சலேஹ் அஹ்மத் தக்ரிம் முதல் இடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். துபாய் எக்ஸ்போ சிட்டியில் உள்ள அல் வாசல் பிளாசாவில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற...

அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள்...

என்ன வேண்டுமானாலும் செய்வேன்: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிரடிப் படையை நியமித்தார் ரிஷி சுனக்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார். இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற...

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட சிரிய மக்கள்!

(Photos: AFP) சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் மேற்கு கிராமப்புறங்களில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அடாரெப் நகரத்தில்  நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு,துருக்கியில் ஏற்பட்ட 7.7...

Popular