ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் திகதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22...
கொழும்பு கேக் சென்டரின் 05 வருட பூர்த்தியை முன்னிட்டு, கண்காட்சி நிகழ்வும், ஆண்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதற்கமைய இதன் பணிப்பாளர்களான எம்.ரபீக் மற்றும் நுஸ்ரா அஹ்மத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது, கேக்...
சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8 நடமாடும் ஆய்வுகூட பஸ்கள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம்...
உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி யூஸுப் அல்-கரதாவி தனது 96வது வயதில் இன்று கட்டாரில் காலமானார்.
இது தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.