படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ராணியின் இறுதிச் சடங்கிற்கு சர்ச்சைக்குரிய அழைப்பு விடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய பத்திரிகையாளருடன் நிச்சயதார்த்தம் செய்து...
2022 ஆகஸ்ட் 1ம் திகதி எந்தவிதமான நியாயங்களும் இன்றி, எவ்விதமான ஆத்திரமூட்டல்
செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இஸ்ரேல் அதன் அண்மைய
காட்டுமிராண்டித்தனத்தை காஸா பிரதேசத்தில் கட்டவிழ்த்து விட்டது.
இதில் மகிழ்ச்சியான ஒரு கோடைகால விடுமுறையை எதிர்ப்பாத்திருந்த 15...
துருக்கிக்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தின் ஒரு பகுதி ரஷ்ய நாட்டின் நாணயமான ரூபிள்களில் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று வலியுறுத்தினார்.
உஸ்பெகிஸ்தானில்...
கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“கார்கிவில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக...
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
குறித்த நபர் உட்பட சில...