இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றலில் எகிப்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில்...
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் இடையேயான போர்நிறுத்தம் ஒரே இரவில் அறிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதல்களில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து மூன்று நாட்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு...
சவூதி அரேபியா சனிக்கிழமையன்று காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் பல பாலஸ்தீனியர்களைக் கொன்றதற்கு சவூதி அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பாலஸ்தீன மக்களுக்கு சவூதி அரேபியா துணை நிற்கும் என்றும்,...
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காசாவில் வீடுகளை தரை மட்டமாக்கியுள்ளதுடன் பாலஸ்தீனிய ரொக்கெட்டுகள் இரண்டாவது நாளாக தெற்கு இஸ்ரேலைக் குறிவைத்துள்ளது.
காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இரண்டு நாட்கள் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது...
காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 5 வயது சிறுமி உட்பட குறைந்தது 10 பேரைக் கொன்றதற்கு துருக்கி வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆகஸ்ட் 5 அன்று காஸா...