புயல், மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பகோளாறால் நடுக்கடலில் மூழ்கிய படகில் சிக்கித் தவித்த 11 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
ஓமானின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு, சூறாவளிக்...
ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது.ஏவுகணை சோதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக...
வெப்ப மண்டலத்தை கொண்டுள்ள சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை கூறினால் யாராலும் ஏற்றுக் கொள்வார்களா? இப்போது இதனை ஏற்றுக்கொண்டு தான் ஆகனும்.ஏனெனில் பாலைவன பூமியான சவூதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
கொவிட் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள் வருவதற்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் வகை கொவிட்...
தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹுயலியென் நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் நேற்று (03) 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர்...