பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது பூமியின் மட்டத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ்...
துருக்கி வடக்குப் பகுதியில் உள்ள சோங்குல்தாக் என்ற இடத்திலிருந்து இஸ்மிர் என்ற இடத்திற்கு சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை வளைவில் திரும்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து...
'டோக்கியோ ஒலிம்பிக் 2020' இன்று (08)மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.
அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று மொத்தமாக...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி இன்று முடிவடைகிறது. 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ஆம் திகதி தொடங்கியது.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த...
காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும் விதமாக குறித்த வான் வெளிதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த...