உலகம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற பெண் எழுத்தாளர்: ‘வெற்றியை கொண்டாட மனமில்லை’

இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார். 53 வயதான புனைகதை எழுத்தாளர்...

பிரான்ஸ், இத்தாலி உட்பட இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்!

லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன்,...

சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்!

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம்...

‘தமது குடும்பத்தார் கொல்லப்படுவதை பார்க்கின்ற காசா சிறுவர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதையே தீர்வாக தெரிவு செய்வார்கள்’

பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார். 'இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும்....

AI துறையில் இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த John Hopfield மற்றும் கனடாவின் Geoffrey Hinton ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில்...

Popular