உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நியுயோர்க்கில் போராட்டம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்று பலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக...

ஹிஸ்புல்லா ஏவுகணைகளால் இஸ்ரேல் தலைநகரில் பதற்றம்

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், குறித்த தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்...

பலஸ்தீன் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்: ஜனாதிபதி அனுரகுமாரவுக்கு பலஸ்தீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக  வெற்றி பெற்றமைக்கு எமது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். பலஸ்தீன பிரமர் தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக  தேர்தலில்...

காசாவை தொடர்ந்து லெபனான்: சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்; ஹிஸ்புல்லா தளபதி பலி!

காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும்...

லெபனானை உருக்குலைத்த இஸ்ரேல்; புதிய எச்சரிக்கையால் மக்கள் பதற்றம்!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களில் மீது 12 போர் விமானங்களில் குண்டு வீசியது இஸ்ரேல் விமானப்படை. தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாக...

Popular