துருக்கியில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு (...
இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது.
தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார்.
53 வயதான புனைகதை எழுத்தாளர்...
லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன்,...
சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம்...
பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.
'இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும்....