மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில்...
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று, வெள்ளிக்கிழமை, தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான பாரிய...
துருக்கியின் தென்மேற்கு மாகாணமான முக்லாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில் இயற்கையான முறையில் உற்பத்திசெய்த 20,848 தொன் தேனை நேற்றுமுன்தினம் காசா மக்களுக்காக அனுப்பியுள்ளனர்.
முக்லா மாகாண தேனீ வளர்ப்போர் சங்கம்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் முதல் விவாத நிகழ்வு நாளை காலை நடைபெறுகிறது.
ஜனாதிபதி தேர்தல் 2024ஐ முன்னிட்டு இந்த விவாதம்...
பெருநாள் தினங்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கு பாரியளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.
அந்தவகையில் கடந்த ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது பொதுப்போக்குவரத்து உரிமையாளர்கள் அசாதாரண முறையில் கட்டணங்களை பயணிகளிடமிருந்து அறவிட்டமைக்காக துருக்கிய...