நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு. வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல்...
நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு!
புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு கடந்த பல வருடங்களாக இப்பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதில் தன்னால் இயலுமான பங்களிப்பைச் செய்து வருவது...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...
நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா அறக்கட்டளையின் (NIDA Foundation) "நடமாடும் சகவாழ்வுத் திட்டத்தின்" கீழ் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது.
"எமது தாய்நாட்டில் அமைதியையும்...
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலகத்தில்...