இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகளைக் கொண்ட “தர்மசக்தி அமைப்பு”, தற்போது நிலவி வரும் அமெரிக்கா மற்றும் ஈரான்...
புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக மேம்பட வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் யுகத்தை நோக்கி பரிணாமமடையும் போது இது மிகவும்...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததைத்...
உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5 கிலோ...
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையை...