உள்ளூர்

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்ததை ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்கள்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் தேர்தல்...

பேராசிரியர் எம். எச். எஃப். சகீனா: இலங்கை மருந்தியல் கல்வியிலும் ஆரோக்கிய அறிவியலிலும் முத்திரை பதிக்கும் கல்விமான்

பேராசிரியர் எம். எச். எஃப். சகீனா (பேராசிரியர் சகீனா ஹமீம் என்றும் அறியப்படுபவர்), இலங்கை உயர்கல்வித் துறையிலும் மருந்தியல் ஆராய்ச்சியிலும் (Pharmacy Education and Research) தனித்துவமான பங்காற்றி வரும் முன்னணி கல்விமானாவார். பேராதனைப்...

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) உடன் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அநுர...

Popular