உள்ளூர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17வது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா: (படங்கள்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா  03, 04ஆம் திகதிகளில்  பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில்...

நாளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தல் பணிகள் மும்முரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும்...

பாஸ்போர்ட், வருமான வரிப் பத்திரம் விநியோகங்கள் இல்லை!

உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம்...

வக்பு சொத்து தகராறு: புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மீது தாக்குதல்!

புத்தளம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வக்பு சொத்துக்களை கையாளுவதற்கு வக்பு சபையால் விசேடமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு...

Popular