உள்ளூர்

தற்கொலை முயற்சியில் குழந்தையை களனி ஆற்றில் வீசிய தாய்!

தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில்...

தொடரும் எரிபொருளுக்கான வரிசைகள்: இந்தியாவின் கடைசி டீசல் கப்பல் இன்று வந்தடைந்தது!

இந்திய கடனுதவியின் கீழ் 40,000,000 மெட்ரிக் டன் டீசலுடன் கடைசி எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு வந்தடைந்தது. பல நாட்களாக டீசல் இன்றி மக்கள் வரிசையில் காத்திருக்கும் பின்னணியில் இந்தக் கப்பல் இன்று இலங்கையை...

‘ரயில் கட்டணத்தை உயர்த்த அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’

அரசாங்கம் கொள்கை முடிவொன்றை எடுத்து ரயில் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறுகையில், அலுவலக ஊழியர்களின்...

எரிவாயுக்காக மருத்துவர்கள் வரிசையில் காத்திருப்பதால் கடமைகள் கடுமையாகப் பாதிப்பு!

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் மணிக்கணக்கில் வரிசையில் கத்திருப்பதால் அவர்களது கடமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் வரிசையில் நிற்கும் பெரும்பாலான மக்கள் மருத்துவர்கள்...

‘மின்சாரத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது’

இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் இன்று அமுலுக்கு வந்தது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலத்திற்கான சத்தியக் கடதாசியை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து...

Popular