உள்ளூர்

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்!

சஜித் பிரேமதாச அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும்...

தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம்: தடையுத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான பலத்த மழை..!

இன்றையதினம் (18) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு...

இலங்கையில் சிங்கள மொழியின் பெரும்பாலான செய்திகள் தவறான தகவல்களை பரப்புவதாக ஆய்வில் தெரிவிப்பு

இலங்கையின் சிங்கள மொழி செய்திகளை கேட்போரில், மூன்றில் இரண்டு பங்கினர், அண்மைய காலங்களில் தவறான தகவல்களை பெறுவதாக தேசிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பிராந்திய கொள்கை சிந்தனைக் குழுவான LIRNEasia நடத்திய ஆய்வில், இந்த...

கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக  பாடசாலைகள் மூடப்படும் என கண்டி...

Popular