மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே முகக்கவசங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை ஒழுங்கற்ற முறையில் வீசுவது பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர், பொது சுகாதார...
யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா நேற்று (28) கைச்சாத்திட்டுள்ளன.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார...
இலங்கையில் பேரினமைவாத பின்காலனிய அரசியல் ஒழுங்கு எழுபது ஆண்டுகளாக சிங்கள சமூகத்தின் மீது திணித்திருக்கும் சித்தாந்த அடிமைத்துவமும் அதன் வெளிப்பாடாக அவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட Inferiority Complex, Fear Psychology ...
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தொலைக்காட்சி நேரலையில் உரையாற்றிய வீரவன்ச, தானும் முன்னாள்...
நாடளாவிய ரீதியில் இன்றும் (29) சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணி...