தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (18) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில்...
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு...
தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல்...
“நற்கருமங்களிலும் பொதுநலப் பணிகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்து, விட்டுக்கொடுத்து, உற்சாகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு சிறந்த பண்பு திருகோணமலைப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இது இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு வாழும் உதாரணமாகும்”. என கடந்த...
கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் 09 பேரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்கள்...