உள்ளூர்

இலங்கையில் 45 ஆயிரம் குழந்தைகளுக்கு கொவிட்!

இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களில் சுமார் 45 ஆயிரம் பேர் குழந்தைகள் என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.   இவர்களில் 14 பேர்...

வாகன இறக்குமதிக்கான தடை நீடிப்பு!

வாகன இறக்குமதி தடையை அடுத்த வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.   கடந்த வருடம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த வாகன இறக்குமதி தடை உள்ளிட்ட அரச...

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரிக்கா!

தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். தனது முகப்புத்தக பக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   "விமுக்தி குமாரதுங்க அரசியலில்...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்!

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது.   இன்றைய தினமும் முற்பகல் 9 மணிமுதல் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என காவல்துறை...

கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவித்தல்!

கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.   வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில், எதிர்நோக்கப்படும் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தடுப்பூசி முக்கியமானதாகும்.   கொழும்பு...

Popular