கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...
அடுத்து வரும் வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் அபாயம்!
எச்சரிக்கிறது டெய்லி மிரர் பத்திரிகை. ஜெமிலா ஹுஸைன் எழுதியுள்ள செய்தியின் தமிழாக்கம் இது.
✨ தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வின் பிரகாரம், ஜூலை நடுப்பகுதியில் கொழும்பில் டெல்ற்றா தொற்றின்...
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல்...
அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் நோய் வாய்ப்பட்டிருப்பதாக அறியக் கிடைக்கிறது.இந்த நாட்டில் பிரபலம் பெற்ற ஒருவராகவும் சமூக சேவை பணிகளுக்கு தன்னுடைய சொத்துக்களை வாறி வழங்குவதில் முன்னனி வகிக்கின்ற ஒருவராகவும் இவர் திகழ்கிறார்.இவர்...
நாட்டில் மேலும் 1,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...