உள்ளூர்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இரு தினங்கள் விசேட விடுமுறை!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இது தொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று (03)...

கொலம்பியாவில் தொடர் மழையால் நிலச்சரிவு – இதுவரையில் 12 பேர் பலி!

கொலம்பியாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.அந் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மல்லாமாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது .இந் நிலையில்...

ஆப்கான் இராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானில் தலிபான்களையும் ,...

விராட் கோலியின் குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் – இன்சமாம் உல் ஹக் கண்டனம்!

அப்ரா அன்ஸார். ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் டுபாயில் இடம்பெற்று வருகிறது.குழு இரண்டில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் கடந்த 24 ஆம் திகதி மோதின.இப் போட்டி முழு உலக...

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (03)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றார்களால் இடம் பெற்றது. குறித்த கவனயீர்ப்பில் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர் . அதிபர்...

Popular