எம். என். எம். அப்ராஸ்
அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர பிரிவில் உள்ள மாநகர சபை பராமரிப்பில் காணப்படும் கல்முனை பீச்பார்க்கில் புதிதாக நிர்மாணி்கப்பட்ட கட்டிடம் முடிய நிலையில் இதுவரை எதுவித பயன்பாட்டின்றி காணப்படுதாக...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 32 வது போட்டியாக ஸ்கொட்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து...
நாட்டில் நேற்று (02) மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ்...
சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி வௌ்ளை சீனி 1 kg 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி 1kg 125...