2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி ( z score) இன்று ( 29) மாலை வெளியிடப்படவுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்களை உள்ளடக்கியிருக்கும்.இது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சூத்திரதாரி ஸஹ்ரானின் சகோதரி ,சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (29) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது .
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 22 வது போட்டியில் இன்று (28) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் அபார...
இலங்கைத் தாய்த்திருநாட்டின் இன, மத ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புக்களோடு உழைத்து வந்த களனி பல்கலைக்கழகத்தின் வேந்தரும், கொழும்பு - சிலாபம் பிரிவுக்கான பிரதான சங்க நாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் வெலமிட்டியாவே குசல தம்ம...