மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள் அவசர ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக தேசிய...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக்...
கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி...
காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பணயக் கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை அறிவித்தது.
இதன்மூலம், போா்நிறுத்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வழி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023,...
நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி மாதத்தின் குறித்த...