உள்ளூர்

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சபரகமுவ,...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது புதல்வி, 'Acute Myeloid Leukemia' எனப்படும் தீவிர இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

இனவாதத்திற்கு இடமளிக்காது சுற்றுநிருபம் வெளியீடு: அரசிற்கு சமூக நீதிக் கட்சி பாராட்டு!

இனவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வெசாக் வாரம் மற்றும் உழ்ஹிய்யா கடமைகளைச் சமநிலைப்படுத்தும் வகையில் தெளிவான சுற்றுநிருபத்தை வெளியிட்ட அரசாங்கத்திற்கு சமூக நீதிக் கட்சித் தலைவரும், தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை...

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளதாக...

கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் திக்வெல்லை, பொல்கஹமுல்ல தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் பாடசாலை போக்குவரத்து பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத்...

Popular