இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (ஓய்வு), மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (11) கொழும்பில் அமைந்துள்ள...
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு...
கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொடவில் 145.5 மி.மீ மழையும், வத்துப்பிட்டிவலயில் 105.5 மி.மீ மழையும்...
எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 6ஆவது அத்தியாயத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிகழ்ச்சி உரிமைகள் பங்குதாரரான Innovative Production Group...