உள்ளூர்

பண்டிகைக்கால அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 3 கோடி 50 லட்சம்

அண்மையில் முடிவுற்ற பண்டிகைக் காலத்தின் போது அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடான வாகனப் போக்குவரத்தின் மூலம் மூன்று கோடி 50 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் எட்டாம் திகமி முதல் 11...

11 முஸ்லிம் அமைப்புகள் மீது தடை | மேன்முறையீட்டுக்கு நடவடிக்கை

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறப்­படும் 11 இஸ்­லா­மிய அமைப்­பு­களை தடை செய்­யு­மாறு சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதி­பரின் திணைக்­களம் தெரி­வித்­துள்ள நிலையில், குறித்த தடையை சட்ட...

இரட்டை வேடமாக செயற்படுவதை உடன் நிறுத்துங்கள்! கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை்கு ஞானசார தேரர் அறிவுரை

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுவரெலியா அமோகராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர்...

பூநகரி பள்ளிக்குடா பகுதியில் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழ்...

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவல்

இலங்கை அரசியல் சட்டத்தின் படி தமிழர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்களித்திருந்த அனைத்து அம்சங்களையும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இந்திய அரசு அதிகாரபூர்வமாக இலங்கைக்கு தெரிவித்து இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்....

Popular