உள்ளூர்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கை வரவேற்பு!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை..!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை  தெரிவித்துள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள்...

தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு: புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவு

தேசிய ஷூரா சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவானார். தேசிய ஷூரா சபையின் ஐந்தாவது பொதுக் கூட்டம் இன்று கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் அஷ்ஷைக் பளீல் அவர்கள் தலைமை...

தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு..!

தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு இன்று (19)  கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதான உரை நிகழ்த்தியதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. ...

‘எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’:காசாவில் நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தத்தை கொண்டாடும் மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போருக்குப் பிறகு, உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து காசா முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  , ஹமாஸ்...

Popular