பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில், மின்னேரியாவின் 7 ஆவது மைல்கல் பகுதியில், பயணிகள் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (10) அதிகாலை சுமார் 4:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
பேருந்து...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில...
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான கணக்குகள் மற்றும் அரசியல் தொடர்பான 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்கள், இலங்கையின் ஜனநாயகப் பண்பாட்டிற்கும் தேர்தல் அமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக...
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல் மிஸ்ரா (Vipul Mishra), அந்நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தில்...
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், 6 ஆசிரியர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவரின்...