பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரபல எழுத்தாளரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஸ்தாபகரும், ஆலோசகருமான சாகித்ய ரத்னா...
தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மத்ரஸாவின் 25 ஆண்டுகளின் பாரம்பரியம் மற்றும் சிறப்புமிக்க சேவையை...
ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்திலிருந்த நிதி கட்டமைப்புகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நோக்கில், நாடு...
இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
IRIS Dena என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகில்...
இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...