உள்ளூர்

புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியதால் மு. கா.உயர்பீட கூட்டத்திலிருந்து பிரதிப் பொருளாலர் யஹியாகான் வெளியேற்றம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து கட்சியின் பிரதிப் பொருளாலரான ஏ.சி.யஹியாகான் வெளியேற்றப்பட்டார். முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான்...

ஆளும் கட்சிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை:எதிர்க்கட்சிகள் தீர்மானம்

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தும் வகையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது தொடர்பில், எதிர்க்கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் (06) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. இதனை...

சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையுடனான ஆதரவு: மு.கா. உயர்பீடம் ஏகமனதாக தீர்மானம்

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாகப் போட்டியிடும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவதென, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்...

சர்வ ஜன பலயவின் ஜனாதிபதி வேட்பாளர் – திலித் ஜயவீர

“சர்வ ஜன பலய” (சர்வசன அதிகாரம்) அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். “ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ்...

கிளப் வசந்த படுகொலை விவகாரம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸாா்!

கொழும்பு அத்துருகிரிய பகுதியிலுள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது...

Popular