உள்ளூர்

பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும்...

நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்: கடவுச்சீட்டு விநியோகமும் பாதிக்கப்படலாம்?

சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும்...

டிஜிட்டல் யுகம் பிரவேசத்துக்கான ‘Mojo Journalism’ இலவச செயலமர்வு

அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி வழங்கும் இலவச மோஜா ஜெர்னலிஸம் (Mojo Journalism) செயலமர்வு இவ்வாரம் ஜுலை 10,  11 ஆம் திகதிகளில் பள்ளிமுல்லை, பாணந்துறை அஸ்வர்...

சம்பந்தனின் இறுதி கிரியைகள்: திருகோணமலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியைகள்...

ஆண்டின் இறுதியை நற்செயல்களுடன் முடித்து நற்செயல்களுடனேயே புத்தாண்டை துவங்குவோம்: முஹம்மத் பகீஹுத்தீன்

முஹம்மத் பகீஹுத்தீன் அவர்களுடைய வாழ்த்துச்செய்தி! ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டின் நுழைவாயிலில் உள்ளோம். நாளை திங்கட்கிழமை முஹர்ரம் புத்தாண்டு பிறக்கிறது. அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய முஹர்ரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வாழ்க்கை ஒரு சோதனைக் களம்...

Popular