உள்ளூர்

மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07)...

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை

புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று (06)  சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம்...

ஈரான் ஜனாதிபதியாகும் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன்!

ஈரான்  ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் மசூத் பெசெஷ்கியானிற்கு 53வீத வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில்...

‘ஒரே இரத்தம்’: இரத்ததான முகாம்

'ஒரே இரத்தம்' என்ற தொனிப்பொருளில் வை.எம்.எம்.ஏ பேரவையின் கஹட்டோவிட்ட கிளை  ஏற்பாட்டில் இரத்தான முகாமொன்று எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வத்துப்பிட்டிவல தேசிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. .

போரா ஆன்மீக மாநாடு: கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பி்ல பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவிக்கையில், ”போரா ஆன்மீக மாநாடு 07...

Popular