கலை மற்றும் இலக்கியம்

‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்’ நூல் அறிமுக நிகழ்வு!

'கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்' நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மருதமுனை கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருட...

‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா!

நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல்...

கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார்!

கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார் சமூக சேவையில் புகழ்பெற்ற, N.D.H.அப்துல் கபூர் குடும்பத்தின் மற்றொரு வாரிசான நவாஸ் கபூர் ஹாஜியார் தனது 95 ஆவது வயதில் காலமானார், கபூரிய்யா...

தலைநகர் கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவை பிளந்த நிலவு) நூல் வெளியீட்டு விழா!

இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அறிமுகம் செய்யும் வகையில், 'when The moon split' என்ற ஆங்கில நூலிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட (සඳ...

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் நாவலாசிரியரும் இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார். 1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த...

Popular