முஹம்மத் பகீஹுத்தீன்
1946 ஆம் ஆண்டு குவைத் மண்ணில் பிறந்த 'சிம்மக் குரலோன், மின்பர் மேடையின் கம்பீரக் குரல்' என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அஹ்மத் கத்தான் (76) நேற்றையதினம் திங்கட்கிழமை குவைத்தில் காலமானார்.
அஷ்ஷெய்க்...
பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் இன, மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டம் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சங்கட்டிகுளம் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கிடையில்...
யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய பொருளாதார...
புத்தசாசன அமைச்சின் கீழ் புத்தளம் பெந்தகோஸ்து தேவாலயத்தில் போதைப்பொருள் புனர்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றது.
இக்கருத்தரங்கு திங்களன்று புத்தசாசன அமைச்சினால் போதைப்பொருள் புனர்வாழ்வு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் நடைபெற்றது.
இதன்போது...
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய ஊடக அதியுயர் விருது வழங்கும் விழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான ...