சமூகம்

மறைந்த அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவேந்தல்!

இலங்கை  பாராளுமன்றத்தின் உறுப்பினராக அமைச்சராக நீண்ட காலம் பணிபுரிந்தவரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் 'வாழ்வோரை வாழ்த்துவோம்' என்ற நிகழ்ச்சித்திட்டத்தின முன்னோடியுமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம்....

கடின உழைப்புக்கு மத்தியில் கணவன்- மனைவி இருவருமே கலாநிதி பட்டம் பெற்றனர்!

திருமலை பகுதியைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவருமே கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளனர். தற்போது சவூதியில் வசிக்கும் ஹிஜாஸ்- மஸாஹினா தம்பதியினரான இவர்கள் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (International Islamic University of Malaysia...

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு: சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு கௌரவம்

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு கடந்த 30 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான...

பேருவளையில் வீட்டுத் தோட்ட வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வும்!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பேருவளை மன்றமும், ரம்யா லங்கா நிறுவனமும் இணைந்து 'உதலு சவிய' திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட உருவாக்கத்திற்கான வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் அங்குராப்பண நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வு...

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் நடைபெற்ற விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு!

போதைப்பொருள் பாவனை தற்போது நாட்டிலும் எமது சமூகத்திலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இவ்வேளை, போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டமொன்று புத்தளத்தில் முக்கூட்டுத்தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் குடும்பங்களைச் சீரழித்து,...

Popular