2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் அழிவடைந்தன.
2005 ஆம்...
ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த கிறிஸ்மஸ் தினத்தில் உறுதிபூணுவோமென, பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் பிறந்தவுடனேயே...
ஜனாதிபதி அநுர குமாரவின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி..
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பக்தியுடன் கொண்டாடும் உன்னதமான கிறிஸ்மஸ் திருநாள் இன்றைய தினம் (25) உதயமாகியுள்ளது.
இலங்கையர்களாகிய நாம், இம்முறை கிறிஸ்மஸ்...
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில்...
ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாக புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கை குறித்த அல்குர்ஆனின் விளக்கம், மதங்களுக்கிடையேயான மரியாதை,...