இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரையில் 14,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிவேகமாக பரவி வரும் டெங்கு அலையினால்...
2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மாணவர் சேர்க்கை செயல்முறைகள் தொடர்பான 25/2026 இலக்க சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின்...
இலங்கையின் முன்னாள் அரசு உளவுத்துறை (SIS) பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் துறையினரால் (CID) கைது...
இனிவரும் காலங்களில் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிக ஏழை குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், இந்த...
-Azeez Luthfullah.
வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர் நகரில் மதங்களைக் கடந்து சகோதர சமுதாய மக்கள் இணைந்து நடத்திய அமைதிப் பேரணி, இந்தியாவின் உண்மையான சமூக நல்லிணக்கத்தை மீட்டுருவாக்கம்...