வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த தொடர் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் அவர் மேற்கொண்ட முதலீடு தொடர்பில்...
இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜூன் 24 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பிரதமர்...
2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன் நபி விழாவின் ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார...
நியூயார்க் மாநில செனட் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் Primary (உள் கட்சி) தேர்தலில், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்ணான அபெர் கவாஸ் (Aber Qawas) வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார்.
குயின்ஸ் பகுதியில்...