முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால்...
இன்றிரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...
அண்மைக் காலமாகப் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்டு வரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்திப்பு நேரம் ஒதுக்கித் தருமாறு...
ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இது பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
மாத்தறை மாவட்டம் தெனியாயப் பகுதியைச் சேர்ந்தவரும், ருஹுனு பல்கலைக்கழகத்தின் 46-வது...
கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய பயனாளிகளின் விபரங்களை புதுப்பிக்கும் செயல்முறை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம்...