TOP

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, இரண்டாவது...

36-ஆவது நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகும் அங்காரா: உலகத் தலைவர்களை வரவேற்கிறது துருக்கி!

துருக்கி  தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 36-ஆவது நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்காக உலகத் தலைவர்களை வரவேற்க அந்நாடு தீவிரமாகத் தயாராகி வருகிறது. 2004 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில்...

ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, களப் பரிசோதனை குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதன்முறையாக ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 03 நாட்களைக்...

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்மொழிவு

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம், சமூக...

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு "ஹிஜ்ரத் புத்தாண்டு கற்றுத்தரும் பாடங்களை மீட்டல்" எனும் விசேட நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பாடசாலை வளாகத்தில் மிகச்...

Popular