தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அம்பாறை மற்றும்...
மலேசியாவில் நடைபெற்ற IFMA Muay Thai School World Championship 2026 சர்வதேச முஆய் தாய் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
இப்போட்டித் தொடரில் இலங்கை வீராங்கனைகளும் வீரர்களும் 14 தங்கம்,...
நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் ஏதுவாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால்...
-முஹம்மத் பகீஹூத்தீன்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய பிரமுகருமான தேவ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக், தாம் முழுமையான விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, தனது பெயரை “முஹம்மது...