TOP

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியது. தன்னை விடுதலை செய்யக் கோரியும்,...

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 75% மாணவர்கள் சித்தி!

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த (சாதாரண தரம்) - 2025 (2026) பரீட்சை முடிவுகளில், புத்தளம் சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 75% ஒட்டுமொத்த சித்தி வீதத்தைப் பெற்று சிறந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. இம்முறை இப்பாடசாலையிலிருந்து...

உயர்தரப் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீடிப்பு!

இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய பரீட்சாத்திகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வரும் 2026.06.26ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக...

பல பகுதிகளில் அவ்வப்போது மழை; பிற்பகலிலும் மழை!

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை வங்கி கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரி விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குரிய ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுப் பணம், நாளை  பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 270,025 பயனாளி குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்காக...

Popular